நம் குரல்

Sunday, December 7, 2014

புதிய கவிதை நூல்கள்

'திசைகள் தொலைத்த வெளி', 'இன்னும் மிச்சமிருக்கிறது' ஆகிய என் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. 296 பக்கங்கள் கொண்ட 'இன்னும் மிச்சமிருக்கிறது' நூல், முப்பது ஆண்டுகளில் (1978 - 2006) நான் எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பாகும். இரு நூல்களும் சிங்கை பாலு மணிமாறனின் தங்கமீன் பதிப்பக வெளியீடாகும்.  நூல் வெளியீடு இனிமேல்தான்( 2014).




No comments:

Post a Comment